மதிமுக – நாதக மோதல் வழக்கு: 19 பேர் விடுவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-19 05:54 GMT
சீமான்
2018-ல் திருச்சியில் நாதக மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 19 பேரை விடுத்து திருச்சி 2வது கூடுதல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.