தூத்துக்குடியில் 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைப்பு!!

Update: 2025-03-27 10:59 GMT
தூத்துக்குடியில் 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைப்பு!!

கோயிலுக்கு சீல்

  • whatsapp icon

ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் லைசன்ஸ் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்த 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கபப்ட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 20 கிரஷர் ஆலைகள், அனுமதியின்றி இயங்குவது தெரியவரவே, அனைத்திற்கும் சீல் வைக்க நடவடிக்கை என கனிம வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News