ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு

Update: 2024-04-26 05:31 GMT

பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். எனது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை காங்கிரசுடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘‘தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது என்பதால், தேர்தல் முடிவுக்கு பிறகு மன்சூர் அலிகான் கொடுத்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும்.’’ என்றார்.

Similar News