கரூர் மாவட்டத்தில் கோட்டை தீர்த்த கனமழை.505.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தாந்தோணி மலை நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியரை அடையாளம் தெரியாத பூச்சி கடித்து உயிர் இழப்பு.
அம்பாள் நகரில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த வட மாநில கட்டுமான தொழிலாளி.
மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
அம்மா சாலையில் டூவீலரில் செல்லும்போது குதிரை குறுக்கே வந்ததால் விபத்து.
மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலரை வேகமாக இயக்கி சென்டர் மீடியனில் மோதி ஒருவர் உயிரிழப்பு.
புதுக்கனல்லி அருகே தந்தை மகன் நடந்து சாலையை கடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் உயிர் இழப்பு.
கரூரில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் நடைபெற்றது
கரூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் 43.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .
பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து-