கரூர்-தேமுதிக சார்பில் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர்-இல.கணேசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பாரதிய ஜனதா கட்சியினர்.
ரூபாய் 8.08 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட - துவக்கி வைத்தால் செந்தில் பாலாஜி
கருப்புக் கொடி ஏந்தி கிராம சபை கூட்டத்திற்கு வந்த எஸ் டி பி ஐ கட்சியினர்
கரூர்- ஆயிரம் நபருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வெடிக்காரன்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு.
அரவக்குறிச்சி-முருங்கை விலை சரிவால் வெறுங்கையை பிசையும் விவசாயிகள்.
ஏமூர் பாலத்தில் டூவீலரை வேகமாக இயக்கியதால் சுவற்றில் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்.
79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
கடிகாரத்தைப் போல உழைக்கும் பெண்களுக்காக உரிமை தொகை வழங்குகிறார் ஸ்டாலின்-கரூரில் முரளி விளக்கம்.