சுற்றுலாத் தலங்களில் ஒரே நாளில் 18590  சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தளங்களை கண்டு  களித்துள்ளனர் ...............
உழவர் சந்தை அமைக்க ஆலோசனைக் கூட்டம் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வெளிநடப்பு செய்த கோத்தர் இன மக்கள்....
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பலியில்  பங்கேற்ற  கிறிஸ்தவர்கள்
கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்  உலா வந்த காட்டு யானை காரின் கண்ணாடியை உடைத்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதியில் உலாவிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் மக்கள் அச்சமடைந்தனர்
ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதிய CCTV வீடியோ காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி படுக இன மக்களின் சக்கலாத்தி பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்பட்டது....
கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்......
குன்னூர் மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் தேயிலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை குன்னூர் தேயிலை வாரிய அதிகாரிகள் துரத்தி பிடித்து தேயிலை கழிவுகளை அழித்தனர்........
9 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வழங்கினார்.............
தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்......
உதகை படகு இல்ல ஏரியை ரூ.7 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன்