ராஜபாளையம் அருகே ஏலக்காய் தோட்டத்தை  குத்தகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதுடன் வனவிலங்கு வேட்டையாடி வந்த  6 பேரை அதிரடியாக கைது செய்து 2 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல்
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் இன்று ஆக.26 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது
சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி அருகே இயற்கை உபாதைக்காக சென்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்....
சிவகாசியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த  சரக்கு ஆட்டோ வாகனம்!
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான  சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது...
தீப்பெட்டி ஆலையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு..... தீப்பெட்டி ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் ச
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.*