*திமுக அரசு விவசாயிகளுக்கான திட்டங்களையே கைவிட்டுவிட்டு விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களையே  கொள்கை ரீதியாக செயல்படுத்தி வருகிறதுதமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணை
ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் திரு ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆடிப்பூரத்திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது,...இதனை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.*
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவடிப்பூர விழாவிற்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து சேர்ந்த சீர்வரிசை பொருட்கள்.....*
ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.*
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் அருப்புக்கோட்டை 2025 - 26 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
விருதுநகர் அருகே மது வாங்க கொடுத்த பணத்தில் மது வாங்கி வராமல் மது அருந்தி வந்த பட்டாசு தொழிலாளியை பட்டாசு ஆலைக்குள் வைத்து கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய காவலாளி
மக்களின் நம்பிக்கையை உயர்த்தும் விதமாக 680 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை 76 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று 1.300 கி.கிராம் எடையுடன் நலமுடன் வீடு திரும்பினார்*
*விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ....
சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு-மகன் விபத்து2 ஏற்பட்டபோது  உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால் சோகம்....
பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு*