வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த  அறநிலைத்துறை அனுமதி தர கோரி  கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்
பந்தல்குடியில் வீதி வீதியாக சென்று மக்கள் குறைதீர்க்கும் கள ஆய்வு நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌
அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் JUSTICE FOR AJITHKUMAR  பதாகைகள் ஏந்தி விடியா திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்*
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - நரிக்குடி அருகே நடைபெற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இல்ல விழாவில் மாவட்ட கழகச்
சொத்துக்காக பெரியப்பாவை அடித்துக் கொன்ற மகன் கைது
சிவகாசி அருகே பேருந்து படியில் பயணித்தபோது தவறி விழுந்து  பலியான கல்லூரி மாணவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.....
பி.எம் மித்ரா பார்க் ஜவுளி பூங்கா அமைக்க ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொகுதி எம்.பி என்ற முறையில் நன்றி தெரிவித்த எம்பி
ஒரணியில் தமிழ்நாடு  என்னும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தமிழக வருவாய்த்துறை அமைச்சர்பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
ராஜபாளையத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஒருவர் படுகாயம் அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை*
வத்திராயிருப்பு அருகே கூடுதல் கட்டிடம் கட்டிதர கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*