பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு அரை தரைமட்டம்
எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையை பார்த்து ஆளுகின்ற திமுக ஆட்டம் கண்டுள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தி
மழை  முன்னெச்சரிக்கை   காரணமாக விருதுநகர் மாவட்டம்  சதுரகிரி கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை...தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆறு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை
தேவாலய நிர்வாகத்தை பற்றி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி 50-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது
*விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை முதல் மலை ஏறி சென்று சாமி தரிசனம்.*
100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்...*
ராஜபாளையத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.*
விருதுநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு  ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின்  எட்டாம் ஆண்டு வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.....*
வெம்பக்கோட்டையில் நடந்து வந்த 3-ம் கட்ட அகழாய்வு பணிகள்  நிறைவு பெற்றது...நுண் கற்காலத்திற்கான சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம்...