திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  நள்ளிரவில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
பம்பை நதிநீரை மூலமாக கொண்டு காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டம் குறித்து பேசக்கூட ஆளில்லாத நிலை இருப்பதாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கவலை தெரி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய மிக்க வினோத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கறி விருந்து அருந்தினர்
ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது, விஜய்க்கு அழைப்பு விடுத்து  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிவகாசியில் பேட்டி..
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ள அரசு கட்டிடத்தை மாற்றி தரக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..*
நெல்லிக்குளம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா*
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ‌ 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார் மேலும் மகளி
*என்.சி.சி.யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது-மதுரை என்.சி.சி குரூப் காமாண்டர் கர்னல் வி.கே.எஸ். செளகான் பேட்டி*