ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது....*
அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக விருதுநகர்  நகராட்சியின் சிர்கேட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்
சிவகாசி அருகே  நடைபெற்ற வைகாசி திருவிழா முளைப்பாரி ஊர்வலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்துவமாக நிகழ்த்தப்பட்டது பக்தர்களின் கவனத
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பட்டாசு உற்பத்தி பணிகள் 5வது நாளாக பாதிப்பு...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமை வாய்ந்த சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி தூக்குதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது., ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் மழையின் காரணமாகவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி  சதுரகிரி கோவிலுக்க
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு துறை சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றனர்.*
விபத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு
சிவகாசியில் அச்சகத்தின்   லிப்டில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!
உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்” துவக்க விழாவில் திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டார்.