தீ விபத்துகளை தடுப்பது  குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட எஸ்பி கண்ணன் முன்னிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள் இயக்குநர்- காவல்துறை தலைமை இயக்குநர் சீமா அகர்வால் தலைமையில் நட
தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி. மாணவ மாணவியர்கள் உட்பட 200 பேர் பங்கேற்பு
ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 23 கிலோ கஞ்சா பரி முதல்
ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர்  கனகராஜ் வருவாய்துறை கணக்குகளை சரிபார்த்ததோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்
அருப்புக்கோட்டையில் பேரரசர் முத்தரையரின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு காரியாபட்டியில் திமுக  சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர்  அன்னாரது பட
2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டுக்கு போனது, 2026-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக வீட்டுக்கு போவது உறுதியென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
பட்டாசு தொழில் வலிமை பெற பாரத பிரதமரிடம் எடுத்துரைத்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார
பல்பொருள் அங்காடியில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் மீண்டும் திருட வந்ததால் கடை ஊழியர்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் தமிழக பிஜேபி தலைவர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சாமி தரிசனம்...*
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடைபெறும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.*
சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவு - அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் நடைபெற்ற