வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடைபெறும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.*
சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவு - அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் நடைபெற்ற
அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன  ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு...*
சத்திரப்பட்டி வட்டார மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று 12 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்போம் -  திமுக தென் மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு பேச்ச
சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சட்ட விரோதமாக டன் கணக்கில் ரப்பர் கழிவு மற்றும் நச்சு கழிவுகளை மர்மநபர்கள் எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் - காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக
ஆத்திபட்டியில் கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக ஊர் மக்கள் புகார். போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது நினைவு தினத்தை  முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...*
ராஜபாளையத்தில் மகாராஷ்டிராவின் மாநில விளையாட்டான அட்யா பட்யா என்ற கிளித்தட்டு போட்டி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொ
தமிழ்நாடு முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுவில் அதன் மாநிலத்தலைவர் பிரபாகரன் பேட்டி*
பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவ வேண்டும்-தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருதுநகர் துணை மண்டல உதவி இயக