மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு....*
ஈஷா சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு - பலலட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்*
விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.*
முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வணிகர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி அதிகார்களுடன் வாக்குவாதம்
திருச்சுழி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டாரஸ் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி நரிக்குடி போலீசார் விசாரணை
திருச்சுழி அருகே  ஒட்டங்குளம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா*
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது
பொதுமக்கள் திமுக அரசின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர் !!!விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...
அருப்புக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்*
தூய்மை பணியாளர்களை வைத்து  நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜபாளையம் தவெக கட்சியினர்
மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூபாய் 1.80 கோடி ஊதிய
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக ராஜபாளையத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.