வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை.

Update: 2024-02-26 05:09 GMT

வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் பகுதியில் இன்று 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News