தைப்பூச ஜோதி தரிசன விழா

வடலூர் சத்திய ஞான சபையில் இன்று காலை 6 மணியளவில் முதல் ஜோதி தரிசனம் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

Update: 2024-01-25 01:14 GMT


காலை 6 மணியளவில் முதல் ஜோதி தரிசனம் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று 153 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு காலை 6 மணியளவில் முதல் ஜோதி தரிசனம் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News