மறைந்த இளையராஜா மகள் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்படுகிறது

தேனியில் மறைந்த இளையராஜா மகள் பவதாரிணிக்கு இறுதி சடங்கு செய்யபடுகிறது.

Update: 2024-01-26 13:59 GMT
மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்து பின் தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று இரவு சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதிகபட்சமாக இரவு 10 மணி வரை சென்னையில் இறுதி அஞ்சலிக்கு உடல் வைக்கப்பட்டு அதன் பிறகு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. தேனியில் பவதாரிணிக்கு இறுதி சடங்கு செய்யபடுகிறது.
Tags:    

Similar News