சத்தியநாதபுரம் புனித செபஸ்தியாரின் சொரூபம் தாங்கிய தேர்!

இலுப்பூர் அருகே சத்தியநாதபுரம் பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.

Update: 2024-02-19 11:17 GMT
இலுப்பூர் அருகே சத்தியநாதபுரம் பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடந்தது. திருவிழாவையொட்டி புனித செபஸ்தியாரின் சொரூபம் தாங்கிய தேர் மந்திரிக்கப்பட்டு ஒவ்வொரு வீதிகளிலும் வலம் வந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News