பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபான கடை மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, பூஞ்சோலையில் மயான பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது .

Update: 2024-06-08 10:01 GMT

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபான கடை மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, பூஞ்சோலையில் மயான பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது . இதனால், அப்பகுதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது.

எனவே பொதுமக்கள் அதை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் கடை மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News