பட்டு நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

செய்யாறு அருகே பட்டு நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-01 06:31 GMT

தற்கொலை 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணீர் குளத்தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 58), பட்டுத்தறி நெசவு தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் மன விரக்தியடைந்த பரசுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News