கார் மோதி தொழிலாளி பலி

பலி

Update: 2024-08-08 14:06 GMT
கெங்கவல்லி: பெரம்பலூர் மாவட்டம்,தொண்டமாந்துறை கோரையாறு பகுதியை சேர்ந்த வர் சுந்தர்ராஜூ(73), இவர் தனியார் பால் நிறுவனத்தின் பால் வாங்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலை யில், தனது டூவீலரில் பால் அளவிடும் மிஷின் பழுது நீக்க, ஆறகளூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு வந்துள்ளார். வீரகனூர் அருகே வேப்பம் பூண்டிமேடு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்த கார், டூவீலர் மீது மோதியதில் படுகாயம டைந்த சுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வீரகனூர் எஸ்ஐ கார்த்திக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News