மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-09 16:02 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி தாலுகா ஆபிஸ் அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செயலாளர் தமிழ்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருந்த வரும் வீட்டிற்கு குடிமனை பட்டா கேட்டும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்புரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News