கோழி பண்ணையில் பாம்பு மீட்பு

பாம்பு மீட்பு

Update: 2024-08-12 16:36 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சமத்துவபுரம் பகுதியில் கோழிப்பண்ணை வைத்திருப்பவர் சுதாகர். இவருடைய கோழி பண்ணையில் இன்று 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Similar News