கெங்கவல்லியில் போதைப் பொருள் விழிப்புணர்வு

விழிப்புணர்வு

Update: 2024-08-12 16:43 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் இன்று கெங்கவல்லி பேரூர் மன்ற தலைவர் லோகாம்பாள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மாணவர்களிடையே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அருகில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News