சிவன்மலை ஊராட்சியில் மழை வேண்டி நாற்றங்கால் பொங்கல் வழிபாடு

சிவன்மலை ஊராட்சியில் மழை வேண்டி நாற்றங்கால் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Update: 2024-08-19 04:44 GMT
மழைப்பொழிவு வேண்டியும், விவசாயம், கால்நடை செழிப்பாக இருக்க வேண்டியும் சிவன்மலை ஊராட்சியில் உள்ள நர்சரி தோட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் சண்முகம் மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் நாற்றங்கால் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். வழிபாட்டில் பொங்கல் வைத்து மரத்திற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு கடவுளை வழிபட்டனர்.

Similar News