காங்கேயத்தில் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

காங்கேயத்தில் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Update: 2024-08-21 17:09 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த பார்த்திபன் சிறப்பான முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை திறம்பட கண்டுபிடித்து பணியாற்றி வந்த நிலையில் அவர் இங்கு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட துணை கண்காணிப்பாளர்களை பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனம் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளராக இருந்த மாயவன் இன்று காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News