மின்சார ஊழியர் திடீர் சாவு

மின்சார ஊழியர் திடீர் சாவு

Update: 2024-08-31 02:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மின்சார ஊழியர் திடீர் சாவு நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்கார பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 56 இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி பத்மாவதி 51 இவர்களது மகன் ரவிச்சந்திரன் திருமணமாகி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வெள்ளாளப் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிற இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் உறவினரின் இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெள்ளாளபாளையத்தில் இருக்கும் மகன் வீட்டிற்கு வந்தனர் அப்போ திடீரென பழனிசாமி தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார் எதை எடுத்து அவரது மகன் ரவிச்சந்திரன் உடனடியாக சத்தியமான அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவர் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியில் பழனிச்சாமி இறந்துவிட்டதா கூறினார் இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News