தாளவாடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

தாளவாடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2024-09-01 07:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாளவாடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 15மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதாலும், சாலையில் சுற்றிதிரிவதாலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த தாளவாடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News