விராலிமலையில் தாய் மகள் மாயம் போலீசார் விசாரணை!

காணவில்லை

Update: 2024-09-10 03:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை எம்ஜீஆர் நகரை சேர்ந்தவர் சரத்குமார் இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கணவன் மனைவிக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், பவித்ரா அவரது 1-1/2 வயது மகளுடன் திடிரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News