ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 14 ஆம் தேதி ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

Update: 2024-09-13 09:44 GMT

ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் குறைதீர் முகாம் , நாளை சனிக்கிழமை 14.09.2024 அன்று நடைபெற உள்ளது. எனவே செங்கல்பட்டு, செய்யூர், அணைக்கட்டு, மதுராந்தகம், ஊனமலை, திருக்கழுக்குன்றம் , கொத்தமங்கலம், திருப்போரூர், நாவலூர், வண்டலூர், முருகமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறும் என்பதால் உங்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மாற்றம் செய்து கொண்டு பயன்பெறலாம் எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Tags:    

Similar News