புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி!

அரசியல் செய்திகள்

Update: 2024-09-15 14:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது இந்நாள் சுகாதாரத் துறை அமைச்சர் அதிமுக ஆட்சியில் அம்மா மருந்தகம் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்துள்ளார். யார் ஆட்சியில் கொண்டு வந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும், நாடறிந்த விஷயம். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகம் கொண்டு வந்தார் என கூறினார்.

Similar News