புதுக்கோட்டடை கலெக்டர் அறிவிப்பு!

அரசு செய்திகள்

Update: 2024-09-19 08:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா அறிக்கையின் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வரும் 1200 நபர்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. தேவை உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News