தேசிய மாணவர் படை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய மாணவர் படை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2024-09-19 09:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக எதிரே தொடங்கியது இந்த பேரணியை கமெண்டிங் ஆபிஸர் தினேஷ் குமார், நகர காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் கொடி அசைத்து துவங்கி வைத்தார் இந்த பேரணி சங்ககிரி சாலை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மேற்கு ரத வீதி வேலூர் ரோடு வழியாக வாளரை கேட்டை அடைந்தது இந்த பேரணியில் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி புகை நமக்கு பகை போதை பொருள்களை தவிர்ப்பீர் என் பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்

Similar News