திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி பிறந்த தினம் நிகழ்வு

திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி பிறந்த தினம் நிகழ்வு

Update: 2024-10-02 12:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு நாலாவது வார்டு எட்டிமடை பகுதியில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு நகர்மன்ற உறுப்பினர் டி என் ரமேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகர செயலாளர்கள் குமார்,மற்றும் அசோக்குமார்மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து நாகராஜ் அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் உருவச்சலுக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நரேஷ் பாபு தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோரும், இதே போல் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Similar News