புதிதாக கட்டப்பட்டு வரும் வாரச்சந்தையை நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆய்வு

புதிதாக கட்டப்பட்டு வரும் வாரச்சந்தையை நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆய்வு

Update: 2024-10-09 13:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வார சந்தை வளாகத்தை மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆணையாளர் அருள் ஆகியோர்நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் மேலும் வரும் 15ஆம் தேதி நாமக்கல் வருகை தரும் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக இந்த வார சந்தையை திறந்து வைக்க உள்ளதால் பணிகள் எந்த அளவு நடைபெற்றுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் இந்த வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள வணிகவளாக கடைகள் சந்தை ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டார்

Similar News