செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நலப்பிரி வளாகம் அமைச்சர் திறந்து வைப்பு

Update: 2024-10-10 05:39 GMT

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நலப்பிரி வளாகம் அமைச்சர் திறந்து வைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நலப்பிரி வளாகம் அமைச்சர் திறந்து வைப்பு;



செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் CSR நிதி பங்களிப்புடன் தாய் சேய் நலப்பிரிவு பார்வையாளர்கள் தங்கும் வளாகத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மாசுப்ரமணியன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும் இணைந்து திறந்து வைத்தார்கள். உடன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜி.சிவசங்கர், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags:    

Similar News