காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவன் மீட்பு

மாணவன் மீட்பு

Update: 2024-10-18 02:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜமீன் சிங்கப்பட்டி ஊரை சேர்ந்த கிஷோர் என்ற பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் கடந்த 12ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து மணிமுத்தாறு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று மாணவனை மீட்டனர். மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அவர் தனது வீட்டினர் செல்போன் தராததால் வீட்டை விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

Similar News