கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-02-06 17:15 GMT
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 06) கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News