வடலூரில் அய்யன் ஏரியில் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் அடிக்கல்

வடலூர் அய்யன் ஏரியில் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2025-02-11 17:44 GMT
வடலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 மற்றும் 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2024 - 2025 Tied Grant திட்டத்தின் கீழ் வார்டு எண். 20. TS,No.33 ல் உள்ள அய்யன் ஏரியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

Similar News