பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வழங்கல்;

Update: 2025-02-12 10:51 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், தொரடிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் .தா.உதயசூரியன் ஆகியோர் இன்று (12.02.2025) வழங்கினார்கள்.

Similar News