விழுப்புரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது

நகர மன்ற தலைவர் வழங்கினார்;

Update: 2025-02-26 15:38 GMT
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில் அலுவலகத்தில், நகராட்சி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் கலைஞர் காப்பீடு திட்ட அட்டையினை விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு இன்று வழங்கினார். உடன் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News