அரசு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்
உற்சாகமாக கொண்டாடிய பெண்மருத்துவர்கள்;
அரசு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனையில் செவிலியர்கள் சார்பாக உலக மகளிர் தின விழா, கேக்வெட்டிக் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் நஅனைத்து செவிலியர்கள் சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அரசு மருத்துவ மனை செவிலியர் கண்காணிப்பாளர் மோனிகா தலைமை வகித்தார்.