குறிஞ்சிப்பாடி: ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைந்துள்ளது.;

Update: 2025-03-12 15:49 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (12.03.2025) மணிலா வரத்து 19 மூட்டை, உளுந்து வரத்து 3 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரத்து வரவில்லை.

Similar News