விழப்பள்ளம்: முதல் நாள் விநாயகர் உற்சவம்

விழப்பள்ளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல் நாள் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.;

Update: 2025-04-01 16:56 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள சிங்கபுரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் பெருவிழாவை முன்னிட்டு இன்று இரவு விநாயகர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News