விருதுநகரில் மறைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...

விருதுநகரில் மறைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...;

Update: 2025-04-20 15:17 GMT
விருதுநகரில் மறைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்... விருதுநகர் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் அப்பகுதியின் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்... தற்பொழுது முன்னாள் கிளைச் செயலாளர் வேலு குடும்பத்தினர் வறுமையில் வாடி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கழக பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சார்பாக நிதி உதவி வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்..

Similar News