மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்;

Update: 2025-04-25 07:46 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 25) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர்.இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார்.

Similar News