ஜெயங்கொண்டம், தா.பழூர்,தழுதாழைமேடு பகுதிகளில் இன்று மின்தடை
ஜெயங்கொண்டம், தா.பழூர்,தழுதாழைமேடு பகுதிகளில் இன்று மின்தடை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.;
அரியலூர், மே 30- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில். பிச்சனூர், வாரியங்காவல். இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர்,சிலால், வாணந்திரையன்பட்டினம், அங்கராயநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி. தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.