குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.;

Update: 2025-06-02 16:06 GMT
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (02.06.2025) மணிலா வரத்து 102 மூட்டைகள், எள் வரத்து 230 மூட்டைகள், உளுந்து வரத்து 2 மூட்டைகள் வந்துள்ளன. இது மட்டுமில்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.

Similar News