பண்ருட்டியில் இன்று எள் வரத்து அதிகரிப்பு
பண்ருட்டியில் இன்று எள் வரத்து அதிகரித்துள்ளது.;
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (03.06.2025) எள் வரத்து 18 மூட்டைகள், பருத்தி வரத்து 1 Q மூட்டை என மொத்தம் 19 மூட்டைகள் மட்டுமே வந்துள்ளன. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.